Monday, July 14, 2008

மத்திய அரசின் கடமை


நாடே விவாத மேடையாகிகொண்டிருக்கிறன மத்திய அரசின் செயல்பாட்டால் , இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் நாட்டு மக்களுக்கு நியுக்கிளியர் ஒப்பந்தத்தின் சாதக பாதகங்களை ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டும் .
அதை விடுத்து காங்கிரஸ் குதிரைபேரத்தை துவக்கியுள்ளது இது அரசு மண்ணைத்தான் கவ்வ உதவும்.


வீணடிக்கப்படும் நேரம்...........

சுமார் கடந்த ஒரு வாரமாக அலுவகத்தில் எவ்வித வேலையும் இல்லாமல் வெறுமனே நேரம் கடத்தியும், இணையத்தில் பொழுது போக்கியும் எனது பொன்னான நேரத்தை வீண் செய்துவிட்டேன்.
இங்கே என்னக்குள் எழும் கேள்வி அலுவகத்தில் வேலை இல்லாத நேரத்தில் வெறுமெனே அலுவகத்தில் கட்டுண்டு கிடக்கவேண்டுமா?
அவ்வாறு அலுவலகம் செல்வதால் நேரம்தான் வீணாகிறது ( சம்பளத்திற்காகத்தான் செல்கிறோம் அது வேறு ) இவற்றை மாற்ற முடியாதா நேரத்தை பயனுள்ள வழியில் செலவழிப்பது எவ்வாறு?

Sunday, July 6, 2008

முதல் முதலாக...

பரந்து விரிந்து உலக தமிழர்களை ஆட்கொல்ளும் வலைப்பூவின் தாக்கத்தில் முதல் முதலாக நானும் இணைகிறேன், என்னுடைய எண்ணங்களை பகிர்ந்துகொல்வதர்க்காக.....